மீன் பாடும் தேனாடு என்று போற்றப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளையனை துரத்தியடித்த சுயம்புலிங்கம் வீற்றிருக்கும் கொக்கட்டிச்சோலைக்கு வடக்கே அமையப்பெற்ற கல்வி செல்வம் கலை சிறப்புற்று விளங்கும் முதுபெரும் கிரமமாகிய முனைக்காட்டில் அமைந்துள்ள சிறப்புமிகு ஆலயமே நாகலிங்கேஷ்வரர் ஆலயம்.
புதன், 26 ஜூன், 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக